சற்றுமுன்
முக்கிய செய்திகள்
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை...
தமிழகத்தில் ஜூன் 13-முதல் பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மே...
இந்தியா
ஆந்திர மாநிலத்தில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்
அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்கள், தற்போது 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட...
அரசியல்
சினிமா
வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினரின் வேலைநிறுத்த அறிவிப்பால் ஷூட்டிங் முடங்கும் அபாயம்
உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவுட்டோர் யூனிட் எனப்படும் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள், இணையதள தொடர்கள் போன்றவற்றிற்கான...
சிவகார்த்திகேயன் 21 படத்தில் நாயகியாகும் சாய் பல்லவி – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு
’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார். இதனை, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ வரும் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது....
உலகம்
அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்19 குழந்தைகள் 21 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டேயில் ரோப் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி...
குவாட் உச்சி மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க ஒப்புதல்
இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு குவாட் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு...
குற்றம்
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை...
மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம். ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (45). இவர்...
ஓசூரில் பச்சிளம் பெண் குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்
ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு பெண் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஓசூர்...
மாநிலங்கள்
உக்ரைன் – ரஷ்யா போரில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : உக்ரைன்...
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா,...
அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி
அசாம் வெள்ளத்தில் சிக்கிபலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான...
சமூகம்
ஓசூரில் பச்சிளம் பெண் குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்
ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு பெண் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஓசூர்...
வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...
வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 64 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கோரந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலி...
அறிவியல் & தொழில்நுட்பம்
டெல்லியில் 150 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் – 3 நாட்கள் இலவச பயணம்
தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில்...