தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டில் அமமுக கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

oppo_2

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் மணிக்கூண்டு முன்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் இணைந்து மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக துணை பொது செயலாளர் கயத்தாறு யூனியன் சேர்மன் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத், தென்காசி தெற்கு மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறுபான்மையின் அணி அமைப்பாளர் மீ.அயூப், மாவட்ட இனணச் செயலாளர் கண்ணம்மாள், துணை செயலாளர் கலா ராணி, அருணகிரி, பொருளாளர் சுப்பிரமணியசாமி, சார்பு அணி நிர்வாகிகள் முருகன், அப்துல் ரசாக், மகளிர் அணி நாகஜோதி கணேசன், எஸ்.எஸ்.ரஸ்கல்லா, தங்கம், நாராயண மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் பூதத்தான், குழந்தைராஜா, லியாகத் அலி, கருப்பசாமி, குருநாதன், கிருஷ்ணசாமி, நகர கழக செயலாளர் வேலுச்சாமி, முத்துவேல், புளியங்குடி சி.ஆர்.மாரியப்பன், பேரூர் கழகச் செயலாளர்கள் மைதீன் பிச்சை, பரமசிவம், மாரியப்பன், அனைத்தலைவர் துரைப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.