பதினொன்றாம் வகுப்பு  அரசு பொதுத் தேர்வில்  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  100% தேர்ச்சி 

மார்ச் மாதம் நடந்து முடிந்த  பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  புதுக்கோட்டை  டவுன்  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  வழக்கம் போல் 100% தேர்ச்சி பெற்று  மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்கள்.

திவ்யா ஸ்ரீ, முகமது ரிஷ்வான்,  அஸ்விதா,  நிவேதா,  சுதர்சன்,  ஸ்ரீ வர்ஷினி  ஆகியோர்  அதிக மதிப்புகளை பெற்று  சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை  பள்ளியின் முதல்வர்  கவிஞர் தங்கம் மூர்த்தி,  பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கமூர்த்தி,  நிர்வாக இயக்குனர்  நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் நாகா அதியன், இயக்குனர்  பள்ளியின் இயக்குனர்  சுதர்சன்,  பள்ளியின்  சிஇஓ காவியா மூர்த்தி,  துணை முதல்வர் குமாரவேல்,  ஒருங்கிணைப்பாளர் கௌரி, அபிராம சுந்தரி,  ஆசிரியர்கள் கமல் ராஜ், துர்கா தேவி,  கோகிலா,  செல்வராஜ், சின்னையா, சத்யராஜ், ஆறுமுகம், பால்ராஜ், பாலமுருகன், ரவிக்குமார், பாலசங்கர்,  மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார் ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.  இதே பள்ளி மாணவர்கள்  10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளிலும்  100% தேர்ச்சி பெற்று  சிறப்பி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.