புதுக்கோட்டை மாவட்ட மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏடிஓ குணசேகரன் காலமானார் 

புதுக்கோட்டை பெரியார் நகர்  வைரம் ஸ்கூல் எதிரில்  பிளாட் எண்  679ல் வசித்து வந்த  புதுக்கோட்டை மாவட்ட மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  ஏடிஓ  குணசேகரன்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் நல்லடக்கம்  பிப்ரவரி  11ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  பெரியார்நகர் இல்லத்தில் இருந்து  நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை  நகர்  வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு எதிரில்  வசித்து வந்த  காலம் சென்ற நடராஜன் பிள்ளை  மகனும்  லண்டனில் வசித்து வரக்கூடிய  ராஜலிங்கம் அவர்களின்  தந்தையாருமான  குணசேகரன்  இன்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக  அவரது வீட்டில்  காலமானார்.  இந்த செய்தி  அவரது உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திருக்கின்றது.  மறைந்த குணசேகரன் அவர்களின்  இறுதி ஊர்வலம் நல்லடக்கம்  நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று  அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.