Poster
Similar Articles
சீர்காழி தமிழ் இசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு! ரூ.47 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த தமிழிசை மூவர்களான மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர் ஆகிய மூவரும் உலகளவில் முதன் முதலில் இசையை வளர்த்தவர்கள். இவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் மணிமண்டபம்...
ஆசிய செஸ் போட்டியில் அரியலூர் மாணவி தங்கம்தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு: வாழ்த்து
ஆசிய சதுரங்கப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த, அரியலூர் மாவட்ட மாணவிக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இது பற்றி சென்னையில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க...