சற்றுமுன்
இன்றைய நாளிதழ்
தமிழ்நாடு
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட செந்தில்முருகன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை இந்த...
இந்தியா
இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக...
அரசியல்
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட செந்தில்முருகன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை இந்த...
வேதி ஆலைகளின் கழிவுகள் பன்னாட்டு தரங்களுக்கு ஏற்ற வகையில் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்...
வேதி ஆலைகளும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் தான் புற்றுநோயை ஏற்படுத்தும் சக்திகள். வேதி ஆலைகளின் கழிவுகள் பன்னாட்டு தரங்களுக்கு ஏற்ற வகையில் சுத்திகரிக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர்...
சினிமா
விளையாட்டு
கெம்ஃபெஸ்ட் போட்டிகளில் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்லூரி மாணவன் முதலிடம்
திருச்சிராப்பள்ளி, ஹோலிகிராஸ் கல்லூரி, வேதியியல் துறையின் சார்பாக கெம்ஃபெஸ்ட் என்ற துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் புகைப்படம் எடுத்தல், டம்சரட்ஸ், அட்ஷாப், போஸ்டர் பிரசன்டேஷன், ரங்கோலி, கெம் கனெக்சன் மற்றும் கெம் கார்டூனிங் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச்...
வேலைவாய்ப்பு
அறிவியல் & தொழில்நுட்பம்
ஆலங்குடி மகளிர் காவல் நிலையம் சார்பில் அரசு மகளிர் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின்படியும் , திருச்சி காவல் சரக துணை தலைவர் அறிவுறுத்தலின் பேரிலும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆலங்குடி உட்கோட்ட...
விவசாயம்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதி வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி
கீழப்பழுவூர் பகுதி வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுக்காவுக்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, 3-வது நாளாக நடைபெற்றது . அரியலூர் தாலுக்கா,கீழப்பழுவூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட, மல்லூர், வாரணவாசி, பார்ப்...
- Advertisement -