கோவையில் ஜோயாலுக்காஸ் வைரநகை கண்காட்சி ஆகஸ்ட் 15 முதல் நடந்து வருகிறது

தலைசிறந்த ஆபரணங்களின் அழகை கொண்டாடுபவர்களுக்கு, வைரநகை பிரியர்களுக்கு ஜோயாலுக்காஸ் நடத்தும் ‘டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஓர் அற்புதவாய்ப்பு. இந்த வருடத்தின் மிகமுக்கியமான ஆபரணகண்காட்சியாக விளங்கும் இந்தடைமண்ட் ஜுவல்லரி ஷோ ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது.

ஜோயாலுக்காஸ் தன்னுடைய தலைசிறந்த கை வினைத்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்காக உலகஅளவில் புகழ்பெற்றுவிளங்குகிறது. தற்போது இந்த கண்காட்சிக்காக  இதுவரைகண்டிராத வைரங்கள், அன்கட்வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் கற்களை மிகநுணுக்கமான வேலைப்பாட்டில் மிகநேர்த்தியாக ஆபரணங்களில் வடிவமைத்துள்ளது. இத்தகைய விசேஷ ஆபரணங்கள் இந்த டைமண்ட் ஜுவல்லரி ஷோ-வில் மட்டுமே கிடைக்கும்.

இந்த கண்காட்சி குறித்து ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ் குறிப்பிட்டதாவது;- “தனித்துவமான ஜுவல்லரி கலெக்ஷன்கள் மட்டுமல்லாது மிகஉயர்ந்ததர நிலைகொண்ட டிசைன்களையும் வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சிகொள்கிறோம், எங்களின் புகழ்பெற்ற இந்த நகைகள் கலைநுட்பத்துடன் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரணகண்காட்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட ஜுவல்லரிகள்  நகை ஆர்வலர்களுக்கு, அவர்கள் விரும்பும் கலெக்ஷன்களை வாங்கிடும் நல்லவாய்ப்பை ஏற்படுத்தி தருவது உறுதி”

இணையற்ற வடிவமைப்புகள் மற்றும் உலகத்தரம்வாய்ந்த கைவினைத்திறனை வெளிப்படுத்தும் இந்த வைரநகைகண்காட்சியில் சிறப்பான சலுகைகளும் உள்ளன. ₹1 லட்சம் மற்றும் அதற்குமேல் உள்ள வைரநகைகளை வாங்கினால், 1 கிராம் தங்க நாணயம் இலவசமாககிடைக்கும்.

கோவை கிராஸ்கட் ரோடு ஷோரூமில் நடைபெறும் இந்த ஜுவல்லரி கண்காட்சியில் நீங்கள்எதிர்பார்க்கும் அனைத்து விதமான வைர நகைகளையும், உலகின் ஈடு இணையற்ற ஆபரண கலெக்ஷன்களையும் ஒரே இடத்தில் பார்த்து மகிழலாம். அதே சமயம் மிகச்சிறந்த விலைகளில் சிறப்பு சலுகைகளில் உங்கள் மனம் கவர்ந்த வைரநகைகளை வாங்கி மகிழலாம் என்றார்.