Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஇந்தியாமக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை - வனப்பகுதியில் விடுமாறு கோரிக்கை

மக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை – வனப்பகுதியில் விடுமாறு கோரிக்கை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 கோரேகான் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. எனினும் வீட்டிற்குள் செல்லாமல் சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 பிரதான வீதியில் உலவும் சிறுத்தையால் முதியோர், சிறியவர்கள் வெளியே நடமாட அச்சப்படுவதால் அதனை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

x
error: Content is protected !!
%d bloggers like this: