Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஅரசியல்புதுக்கோட்டையில் 12 மணி வேலை நேரம் தொழிற்சாலைகள் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 12 மணி வேலை நேரம் தொழிற்சாலைகள் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

8 மணிக்குப் பதிலாக 12 மணி என வேலை நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார், மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி சி.மாரிக்கண்ணு, கே.ரெத்தினவேல், ரேவதி, சித்தையன், சரவணன், செல்வி, மாணிக்கம், முருகதாஸ் உள்ளிட்டோர் பேசினர், ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

x
error: Content is protected !!
%d bloggers like this: