கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி

கடையநல்லூர் ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு தமிழக அரசின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் மூலமாக புதிய டிராக்டர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பா. சுப்பம்மாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, ராதா, சொக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பச்சமால், துணைத் தலைவர் செல்வகுமார், திரிகூடபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் அருணாசல பாண்டியன், புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், சொக்கம்பட்டி ஊராட்சி மன்றச் செயலாளர் ராமர், மற்றும் அரசு அலுவலர்கள் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 77

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: