Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeசிறப்பு செய்திகள்இலவச பிரியாணி : கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

இலவச பிரியாணி : கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அருப்புக்கோட்டையில் இலவசமாக பிரியாணி வழங்கி தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாக உணவக உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உணவக திறப்பு விழா சலுகையாக வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் திமுக கரைவேட்டி அணிந்து வருபவர்களுக்கு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பொருட்படுத்தாமல், சுமார் 3 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வாங்கிச் சென்றனர்.

 இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக தனியார் உணவக உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

x
error: Content is protected !!
%d bloggers like this: