Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஅரசியல்இம்மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்

இம்மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்

செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்

இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2007 ம் ஆண்டில் ஜப்பான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை துவங்கியது. இந்த மாநாட்டின் கூட்டம் வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிவரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரதமர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி 25-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா.,,சபையில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.முன்னதாக ஜோபைடன் கடந்த மார்ச் மாதத்தில் வீடியோ கானபரன்சிங் மூலம் குவாட் மாநாட்டை நடத்தினார். அதில் இந்தோ பசிபிக் பிரசந்தியம் குறித்து பேசபட்டது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்ட ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

x
error: Content is protected !!
%d bloggers like this: