Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா

திருப்புவனத்தில் உள்ள வைகையாற்றில் பச்சை ஓலையில் குடில் அமைத்து பூஜையறை பெட்டி வைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம்,...
Homeஇயற்கைஆவுடையார்கோவில் அருகே சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு  300 மரக்கன்றுகள் வழங்கும் விழா

ஆவுடையார்கோவில் அருகே சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு  300 மரக்கன்றுகள் வழங்கும் விழா

ஆவுடையார்கோவில்  அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ்புண்ணியவயல் அடுத்த  எழுநூற்றிமங்கலம்  கிராமத்தில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுஇந்த நிகழ்வில் புன்னகை அறங்காவலர், இயற்கை விவசாயி அப்பாசாமி  தலைமையில்,  புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே.கலைபிரபு,  புண்ணியவயல்ஊராட்சி மன்றஉறுப்பினர் 7வது வார்டு ஜெயந்திமுத்து கருப்பன் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில்,  பழனியப்பன், முத்துகருப்பன், ஆறுமுகம், துரை  என 50க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர், புன்னகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர்கலைப் பிரபு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனைவிதைகளையும்,மரக்கன்றுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x
error: Content is protected !!
%d bloggers like this: